ஈ.பி.டி.பியுடன் கூட்டு ஒருபோதும் இல்லை என்கிறார்.. !!

Loading… உள்ளூராட்சி சபைகளில் ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒருபோதும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். அப்படி எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் தாங்கள் வரபோவதில்லை எனவும் சி.சிறீதரன் மேலும் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் குறித்த விடையம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே சி.சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். பெரும்பான்மை பெறாத சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பியின் ஆதரவை பெற்று ஆட்சியமைப்பதற்கு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. Loading… … Continue reading ஈ.பி.டி.பியுடன் கூட்டு ஒருபோதும் இல்லை என்கிறார்.. !!